• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

01:05:2025 உடல் அடக்கம்

01:05:2025 உடல் அடக்கம்

01:05:2025. இன்று ஒரே நாளில் 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத ஆண்கள் இறந்து விட்டார்கள் இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமரு தின் ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் திருமதி 1274 நாகலட்சுமி அவர்கள் முன்னிலையில் (66) வயது மதிக்கத்தக்க ஆணின் ஆணின் உடலை அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது இன்னொரு உடல் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆணின் உடலை பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc722 திரு மோகன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் உதவி ஆய்வாளர் அவர்கள் 15 வேலம்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமரு தின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் ரவிவர்மா Hc 222 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்