• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

02:03:2025 உடல் அடக்கம்

02:03:2025 உடல் அடக்கம்

02:03:2025 .JOHN INDUWAR 30. வடமாநிலத்தை சேர்ந்தவர் இறந்துவிட்டார் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாததால் உதவி ஆய்வாளர் அவர்கள் இரும்பு பாதை காவல் நிலையம் ஈரோடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் தமிழ்செல்வன் Pc 575 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்