• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

02:12:2025 உடல் அடக்கம்

02:12:2025 உடல் அடக்கம்

02:12:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் மற்றும் 50 To 55.வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இருவருக்கும் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இருவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் 463 முதல் நிலை காவலர் திரு பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்