• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

03:05:2025 உடல் அடக்கம்

03:05:2025 உடல் அடக்கம்

03:05:2025. சுமார் 70 முதல் 80 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நம்பியூர் காவல் வட்டம் நம்பியூர் காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமரு தின்இறந்த முதியவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் தலைமை காவலர் 1826 தமிழரசு அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்