• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

03:11:2025 உடல் அடக்கம்

03:11:2025 உடல் அடக்கம்

3:11:2025. குருசாமி வயது 70 வயது மூப்பின் காரணமாக மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் முதியவரின் உடலை பெற்று முதல் நிலை காவலர் 1181 கார்மேகம் அவர்கள் முன்னிலையில் திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்