• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

04:03:2025 உடல் அடக்கம்

04:03:2025 உடல் அடக்கம்

4:3:2025. இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது…….மகாராஜா.. (50) உடல் நலக்குறைவால் இரந்து விட்டார் அவரை அடக்கம் செய்ய அவரின் மனைவி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S.கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் மனைவி முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் (35) வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் மொடக்குறிச்சி காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று Hc கிருஷ்ணமூர்த்தி 2403 அவர்கள் முன்னிலையில் பெருந்துறை நகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்