• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

04:04:2025 உடல் அடக்கம்

04:04:2025 உடல் அடக்கம்

04: 04: 2025 ஒரு பெண் சிசு மற்றும் ஒரு ஆண் இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் காவல் நிலையம் கவுந்தப்பாடி வட்டம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் SSi சாந்தி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பன்னீர்செல்வம் சரண்யா ஆகியோருக்கு இறந்த நிலையில் பிறந்த பெண் குழந்தை அடக்கம் செய்ய அவர்களிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மூலமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் பெண் சிசுவின் உடலை குழந்தையின் தகப்பனார் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்