05.01.2025 உடல் அடக்கம்
05.01.2025. ரோகினி வயது 75 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இறந்தவரை அடக்கம் செய்ய மகள் சந்திராவிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த மூதாட்டியின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் மகள் சந்திரா முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்