06.12.2024 உடல் அடக்கம்
06.12.2024. பெரியசாமி வயது 58 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய அவரின் மகள் உமா விடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு மூர்த்தி என்பவர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்.