• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

07.12.2024 உடல் அடக்கம்

07.12.2024 உடல் அடக்கம்

07.12.2024. பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் pc 1244 G விக்னேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்