08:03:2025 உடல் அடக்கம்
8:3:2025. SopAL TUDU 27. இறந்துவிட்டார் வட மாநிலத்தைச் சார்ந்தவர் இவரை அடக்கம் செய்ய உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் K. சங்கர் Hc115 ஈரோடு இருப்பு பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று கருங்கல்பாளையம் பேரூராட்சி பொதுமயானத்தில் உறவினர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்.