• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

08:04:2025 உடல் அடக்கம்

08:04:2025 உடல் அடக்கம்

08:04:2025. சேலம் மாவட்டத்தை சார்ந்த அஜித் திவ்யா ஆகியோருக்கு பிறந்த ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குடும்பத்தார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின் சிசுவின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் குழந்தையின் தகப்பனார் அஜித் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்