09.01.2025 உடல் அடக்கம்
09.01.2025 மோகன் வயது 67 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் டவுன் காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் எஸ் கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று Si வெங்கடாசலம் அவர்கள் முன்னிலையில் பள்ளிபாளையம் பேரூராட்சி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 70 வயது மதிக்கத்தக்க துரைசாமி இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் தளி காவல் நிலையம் உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் R தமிழ்செல்வன்Gr1 254 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்