• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

09:04:2025 உடல் அடக்கம்

09:04:2025 உடல் அடக்கம்

09.04.2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 80 To 90 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S *கமருதீன் முதியவரின் உடலை பெற்று *ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் காவலர் வெங்கடேசன் *2390 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள *7293280514 திருப்பூர்