• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

10.02.2025 உடல் அடக்கம்

10.02.2025 உடல் அடக்கம்

10.02.2025 பழனியம்மாள்(70) வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கோபி காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் மூதாட்டியின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் காவலர் 3057 M பெருமாள் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்