• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

10:08:2025 உடல் அடக்கம்

10:08:2025 உடல் அடக்கம்

10:08:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் வாகன விபத்தில் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் போக்குவரத்து புலனாய்வு பிரிவு திருப்பூர் மாநகர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் முதியவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் Gr. 1. 1017 காட்சன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்