13:02:2026 உடல்கள் அடக்கம்
13:02:2026. சுமார் 85 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத (பெண்) மூதாட்டி இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் மூதாட்டியின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Hc. 478 திரு விஜயராகவன் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்