14:03:2025 உடல் அடக்கம்
14:03:2025 சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் பெயர் விலாசம் தெரியவில்லை உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் சித்தோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் முதியவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Pc2765 வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்