• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

14:04:2025 உடல் அடக்கம்

14:04:2025 உடல் அடக்கம்

14.04.2025 விகாஸ் குமார் **இவருடைய மகள் இந்து குமாரி வயது 4.1 / 2 . உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் குழந்தையை அடக்கம் செய்ய அப்பாவிடம்போதியவசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் குழந்தையின் உடலை பெற்று திருப்பூர்ஸ்ரீசக்தி தியேட்டர்அருகில் உள்ளசெல்லாண்டி அம்மன் மயானத்தில் குழந்தையின் அப்பாவிகாஷ்குமார் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது … காவல்ஆய்வாளர் அவர்கள்சித்தோடு காவல்நிலையம் ஈரோடுமாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கிசுமார் 30 வயது மதிக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்களை அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் WHc 688 விக்டோரியா அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்