• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

16.01.2025 உடல் அடக்கம்

16.01.2025 உடல் அடக்கம்

16.01.2025. தங்கமுத்து வயது 83 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் ஈரோடு தெற்கு காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் Hc384 பிரதீப் குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்