• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

17.01.2025 உடல் அடக்கம்

17.01.2025 உடல் அடக்கம்

17.01.2025. ராதாமணி வயது 75 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருடைய மகள் மாரியம்மாள் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்.S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் இறந்தவரின் மகள் மாரியம்மாள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்