• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

17:04:2025 உடல் அடக்கம்

17:04:2025 உடல் அடக்கம்

17:04:2025 ராமாத்தாள் வயது 72 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் இறந்தவரை அடக்கம் செய்ய இவருடைய மகள் பழனியம்மாள் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ABT மின் மயானம் தென்னம்பாளையம் திருப்பூர் மயானத்தில் மகள் பழனியம்மாள் முன்னிலையில் தகனம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்