• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

19:04:2025 உடல் அடக்கம்

19:04:2025 உடல் அடக்கம்

19:04:2025 சாலை வாகன விபத்தில் காயம் அடைந்து இறந்து போன பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க (ஆண்) அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திரு ஹரிகிருஷ்ணன் திருப்பூர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் முதல் நிலை காவலர் குமரவேல் 842 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்