17:05:2025 உடல் அடக்கம்
17:5:2025. சூர்யா வயது 23 இவருக்கு இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தை குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் அப்பா வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் பிஞ்சு சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் சிசுவின் அப்பா நவீன் குமார் சரவணன் அவர்கள் முன்னிலையில் சிசுவின் உடலை நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர் அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணரத் தொடங்கும் போது தான் பிறக்கிறது மனித நேயம் 🙏🙏🙏