• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

18:03:2025 உடல் அடக்கம்

18:03:2025 உடல் அடக்கம்

18:03:2025. மணி வயது 40 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய இவருடைய அண்ணன் முருகன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் இறந்தவரின் அண்ணன் முருகன் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்