• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

18:05:2025 உடல் அடக்கம்

18:05:2025 உடல் அடக்கம்

18:5:2025. காயத்ரி வயது 26 இவருக்கு இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தை அந்த சிசுவை அடக்கம் செய்ய குடும்பத்தார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் குழந்தையின் அப்பா விஜயகுமார் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் வீராசாமி வயது 83 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இறந்தவரை அடக்கம் செய்ய மகள் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் முதியவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் மகள் சிவமலர் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர் அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணரத் தொடங்கும் பொழுது தான் பிறக்கிறது மனித நேயம்🙏🙏🙏