19:05:2025 உடல் அடக்கம்
19:05:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் பல்லடம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Gr 1.1720 ராஜ் கண்ணன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ஒடிசாவை சேர்ந்த சந்திரிகா கிசான் (20) உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரை அடக்கம் செய்ய இவரின் உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் அவிநாசி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் பெண்ணின் உடலை பெற்று திருப்பூர் சாந்தி வனம் (மின்) மயானத்தில் இறந்தவரின் உடலை Hc 1824 மாதேவ் அவர்கள் மற்றும் உறவினர் முன்னிலையில் தகனம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்