• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

20:03:2025 உடல் அடக்கம்

20:03:2025 உடல் அடக்கம்

20:03:2025. பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த பெண்ணின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்WHc2119 கற்பகம் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்