• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

20:09:2025 உடல் அடக்கம்

20:09:2025 உடல் அடக்கம்

20:09:2025.. பெயர் விலாசம் தெரியாத சுமார் 45 வயது முதல் 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் குமரலிங்கம் காவல் நிலையம் பொறுப்பு மடத்துக்குளம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதி ன் இறந்த பெண்ணின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில்Hc1949 மாரிமுத்து அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்