17.01.2025 உடல் அடக்கம்
17.01.2025. ராதாமணி வயது 75 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருடைய மகள் மாரியம்மாள் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்.S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள
16.01.2025 உடல் அடக்கம்
16.01.2025. தங்கமுத்து வயது 83 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் ஈரோடு தெற்கு காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் Hc384 பிரதீப்
09.01.2025 உடல் அடக்கம்
09.01.2025 மோகன் வயது 67 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் டவுன் காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் எஸ் கமருதின்
08.01.2025 உடல் அடக்கம்
08.01.2025. ஒரே நாளில் நான்கு ஆதரவற்ற உடல்கள் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மூலமாக நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது வடமாநிலத்தை சார்ந்த சகாதேவ ராய் ரகுலா வயது 54 இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர்
07.01.2025 உடல் அடக்கம்
07.01.2025. சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் வெள்ளகோவில் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திருப்பூர் மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
06.01.2025 உடல் அடக்கம்
06.01.2025. பாலகிருஷ்ணன் வயது 52 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை
05.01.2025 உடல் அடக்கம்
05.01.2025. ரோகினி வயது 75 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இறந்தவரை அடக்கம் செய்ய மகள் சந்திராவிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த மூதாட்டியின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர்
04.01.2025 உடல் அடக்கம்
இன்று 04.01.2025. ஆதரவற்ற இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் குண்டடம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம்
31.12.2024 உடல் அடக்கம்
31.12.2024.இன்று இரண்டு ஆதரவற்ற பெண்களின் உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது துளசி வயது 35 இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் திருமுருகன் பூண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய
30.12.2024 உடல் அடக்கம்
30.12.2024. பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் (ஆண்) இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் மத்திய காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்