27.02.2025 உடல் அடக்கம்
27:2:2025. Sayun Kullu (40) ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் இறந்துவிட்டார் இவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் இரும்புப் பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S
23.02.2025 உடல் அடக்கம்
23:02:2025. இன்று ஒரே நாளில் நான்கு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ரமேஷ் வயது 70 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி
22.02.2025 உடல் அடக்கம்
22:2:2025. ஆறுமுகம் 75 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் இவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன்
21.02.2025 உடல் அடக்கம்
21:2:2025. இன்று நான்கு(4) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தனபால் வயது 65 இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
20.02.2025 உடல் அடக்கம்
20:2:2025. குப்பாயி 80 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சித்தோடு காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் மூதாட்டியின்
13.02.2025 உடல் அடக்கம்
13.02.2025. இறந்த நிலையில் பிறந்த ஆண்குழந்தை அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதீன் இறந்த குழந்தையின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் குழந்தையின் தகப்பனார் ரங்கன்மாதன்
12.02.2025 உடல் அடக்கம்
12.02.2025. விஜய் 42 உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய அவரின் தாயார் நீலாமணி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர்
10.02.2025 உடல் அடக்கம்
10.02.2025 பழனியம்மாள்(70) வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கோபி காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் மூதாட்டியின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்
09.2.2025 உடல் அடக்கம்
09.2.2025. சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு நகர காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள்
05.2.2025 உடல் அடக்கம்
5.2.2025. தர்மராஜ் வயது 75 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன்