27:03:2025 உடல் அடக்கம்
27:03:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது 30to 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் பெயர் விலாசம் தெரியவில்லை மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பெருந்துறை நகராட்சி மயானத்தில் இறந்தவரின் உடலை பெற்று
25:03:2025 உடல் அடக்கம்
25:03:2025. காளியம்மாள் இவருக்கு 20 நாள் முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின்இறந்த குழந்தையின்
24:03:2025 உடல் அடக்கம்
24:3:2025. இன்று ஒரே நாளில் இரண்டு பெண் ஒரு ஆண் உட்பட 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராம நாயக்கர் 70. உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்
22:03:2025 உடல் அடக்கம்
22:3:2025. பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் AD காலணியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பிரேமா இவருக்கு 21 3 2025 ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை மூச்சு திணறில் காரணமாக இறந்துவிட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார்
21:03:2025 உடல் அடக்கம்
21:03:2025. பிரபாகரன் வயது 55 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு
20:03:2025 உடல் அடக்கம்
20:03:2025. பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த பெண்ணின் உடலை பெற்று
19:03:2025 உடல் அடக்கம்
19:03:2025. இன்று ஒரே நாளில் நான்கு உடல்கள் இரண்டு பெண் இரண்டு ஆண் ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர்
18:03:2025 உடல் அடக்கம்
18:03:2025. மணி வயது 40 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய இவருடைய அண்ணன் முருகன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில்
16:03:2025 உடல் அடக்கம்
16:03:2025. விஜயன் 55 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று
14:03:2025 உடல் அடக்கம்
14:03:2025 சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் பெயர் விலாசம் தெரியவில்லை உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் சித்தோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் முதியவரின் உடலை