13:03:2025 உடல் அடக்கம்
13:3:2025. குணசீலன் 56 விலாசம் தெரியவில்லை உடல்நல குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று
11:03:2025 உடல் அடக்கம்
11:3:2025. பெயர் விலாசம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு தெற்கு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின்
10:03:2025 உடல் அடக்கம்
10:3:2025. சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் பவானி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்த
09:03:2025 உடல் அடக்கம்
9:3:2025. லதா 38 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று கருங்கல்பாளையம் பொது
08:03:2025 உடல் அடக்கம்
8:3:2025. SopAL TUDU 27. இறந்துவிட்டார் வட மாநிலத்தைச் சார்ந்தவர் இவரை அடக்கம் செய்ய உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் K. சங்கர் Hc115 ஈரோடு இருப்பு பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி
07:03:2025 உடல் அடக்கம்
7:3:2025. இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ஆறுச்சாமி வயது 50 உடல் நல குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் வட்ட காவல் ஆய்வாளர் தலிக்காவல் வட்டம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்
05:03:2025 உடல் அடக்கம்
05:03:2025: இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி இரண்டு ஆதரவற்ற உடல்கள் செல்வம் வயது 60 மற்றும் பெயர் விலாசம் தெரியாத சுமார் 70
04:03:2025 உடல் அடக்கம்
4:3:2025. இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது…….மகாராஜா.. (50) உடல் நலக்குறைவால் இரந்து விட்டார் அவரை அடக்கம் செய்ய அவரின் மனைவி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S.கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று
02:03:2025 உடல் அடக்கம்
02:03:2025 .JOHN INDUWAR 30. வடமாநிலத்தை சேர்ந்தவர் இறந்துவிட்டார் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாததால் உதவி ஆய்வாளர் அவர்கள் இரும்பு பாதை காவல் நிலையம் ஈரோடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின்
28:02:2025 உடல் அடக்கம்
28:02:2025. இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராமசாமி வயது 80 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி