• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
20:04:2025 உடல் அடக்கம்

20:04:2025 உடல் அடக்கம்

20:04:2025. நாகராஜ் வயது 43 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய மனைவி சங்கரி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
19:04:2025 உடல் அடக்கம்

19:04:2025 உடல் அடக்கம்

19:04:2025 சாலை வாகன விபத்தில் காயம் அடைந்து இறந்து போன பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க (ஆண்) அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திரு ஹரிகிருஷ்ணன்
17:04:2025 உடல் அடக்கம்

17:04:2025 உடல் அடக்கம்

17:04:2025 ராமாத்தாள் வயது 72 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் இறந்தவரை அடக்கம் செய்ய இவருடைய மகள் பழனியம்மாள் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ABT மின் மயானம்
14:04:2025 உடல் அடக்கம்

14:04:2025 உடல் அடக்கம்

14.04.2025 விகாஸ் குமார் **இவருடைய மகள் இந்து குமாரி வயது 4.1 / 2 . உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் குழந்தையை அடக்கம் செய்ய அப்பாவிடம்போதியவசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் குழந்தையின் உடலை பெற்று திருப்பூர்ஸ்ரீசக்தி தியேட்டர்அருகில்
13:04:2025 உடல் அடக்கம்

13:04:2025 உடல் அடக்கம்

13.04.2025 சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் * இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் இருப்புப் பாதை *காவல் நிலையம் *ஈரோடு மாவட்டம் *கேட்டுக்கொண்டதற்கு இணங்கி *மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
15:04:2025 உடல் அடக்கம்

15:04:2025 உடல் அடக்கம்

சீனிவாசன் *வயது 70 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரை அடக்கம் செய்ய இவரின் மனைவி ராதா * வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகம ருதீன் *இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர்
10:04:2025 உடல் அடக்கம்

10:04:2025 உடல் அடக்கம்

10.04.2025 சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் பல்லடம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின்
09:04:2025 உடல் அடக்கம்

09:04:2025 உடல் அடக்கம்

09.04.2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 80 To 90 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
08:04:2025 உடல் அடக்கம்

08:04:2025 உடல் அடக்கம்

08:04:2025. சேலம் மாவட்டத்தை சார்ந்த அஜித் திவ்யா ஆகியோருக்கு பிறந்த ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குடும்பத்தார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின் சிசுவின்
05:04:2025 உடல் அடக்கம்

05:04:2025 உடல் அடக்கம்

05:04:2025 முருகன் வயது 60 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வீரபாண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலை