• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
04:04:2025 உடல் அடக்கம்

04:04:2025 உடல் அடக்கம்

04: 04: 2025 ஒரு பெண் சிசு மற்றும் ஒரு ஆண் இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர்
02:04:2025 உடல் அடக்கம்

02:04:2025 உடல் அடக்கம்

02:04:2025* சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின்
29:03:2025 உடல் அடக்கம்

29:03:2025 உடல் அடக்கம்

29:03:2025. ஒரே நாளில் ஒரு பிஞ்சு ஆண் சிசு உட்பட மொத்தம் மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வி வயது 70 சாலை விபத்தில் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் திருமுருகன்