• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
28:05:2025 உடல் அடக்கம்

28:05:2025 உடல் அடக்கம்

28:05:2025. லோக பிரியா ரஞ்சித் குமார் ஆகியோருக்கு பிறந்த ஆண் சிசு உடல் எடை குறைவின் காரணமாக இறந்து விட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் பெற்றோர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
21:05:2025 உடல் அடக்கம்

21:05:2025 உடல் அடக்கம்

21:05:2025. சரஸ்வதி வயது 71 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின்
19:05:2025 உடல் அடக்கம்

19:05:2025 உடல் அடக்கம்

19:05:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் பல்லடம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய
18:05:2025 உடல் அடக்கம்

18:05:2025 உடல் அடக்கம்

18:5:2025. காயத்ரி வயது 26 இவருக்கு இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தை அந்த சிசுவை அடக்கம் செய்ய குடும்பத்தார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் சிசுவின் உடலை பெற்று திருப்பூர்
17:05:2025 உடல் அடக்கம்

17:05:2025 உடல் அடக்கம்

17:5:2025. சூர்யா வயது 23 இவருக்கு இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தை குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் அப்பா வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் பிஞ்சு சிசுவின் உடலை பெற்று
03:05:2025 உடல் அடக்கம்

03:05:2025 உடல் அடக்கம்

03:05:2025. சுமார் 70 முதல் 80 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நம்பியூர் காவல் வட்டம் நம்பியூர் காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமரு தின்இறந்த
01:05:2025 உடல் அடக்கம்

01:05:2025 உடல் அடக்கம்

01:05:2025. இன்று ஒரே நாளில் 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத ஆண்கள் இறந்து விட்டார்கள் இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு