• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
27:07:2025 உடல் அடக்கம்

27:07:2025 உடல் அடக்கம்

27:07:2025 பெயர் விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியர் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் மங்களம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன்
18:07:2025 உடல் அடக்கம்

18:07:2025 உடல் அடக்கம்

18:07:2025. சரவணன் வயது 54 இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
17:07:2025 உடல் அடக்கம்

17:07:2025 உடல் அடக்கம்

17:07:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம்
12:07:2025 உடல் அடக்கம்

12:07:2025 உடல் அடக்கம்

12:7:2025. பொன்னுச்சாமி வயது 63 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை
09:07:2025 உடல் அடக்கம்

09:07:2025 உடல் அடக்கம்

10:7:2025. அசாம் மாநிலத்தை சேர்ந்த அபூ மூஸா இவருடைய குழந்தை குருசத் அஹமத் 9 மாத சிசு இறந்து விட்டது குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் இருப்புப் பாதை
09:07:2025 உடல் அடக்கம்

09:07:2025 உடல் அடக்கம்

09:07:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி வட்டம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு
08:07:2025 உடல் அடக்கம்

08:07:2025 உடல் அடக்கம்

8:7:2025. இன்று மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சேகர் வயது 50 விலாசம் தெரியாத நபர் இறந்துவிட்டார் இவரை அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம்
07:07:2025 உடல் அடக்கம்

07:07:2025 உடல் அடக்கம்

7:7:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 to 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் பவானி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை