Unclaimed bodies buried up to 27:12:2025(1228)
Unclaimed bodies buried up to 27.12.2025: (1228)Humanitarian Hands Foundation, Tiruppur7293280514 Humanity is born only when we begin to feel and understand the pain of others through our own emotions.
27:12:2025 உடல் அடக்கம்
27:12:2025. இன்று ஒரே நாளில் மனித எலும்புக்கூடு மற்றும் பச்சிளம் பெண் சிசு மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய மூன்று உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு
26:12:2025 உடல் அடக்கம்
26:12:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
25:12:2025 உடல் அடக்கம்
25:12:2025. அன்று ஒரே நாளில் 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத மூதாட்டி (பெண்) அதே போல் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத(ஆண்) இறந்து விட்டார்கள்
23:12:2025 உடல் அடக்கம்
23:12:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம்
24:12:2025 உடல் அடக்கம்
24:12:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 30.to.35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின்
19:12:2025 உடல் அடக்கம்
19:12:2025. இன்று ஒரே நாளில்( 3) மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அலங்கியம் காவல் நிலையம்
18:12:2025 உடல் அடக்கம்
18:12:2025. துரைசாமி வயது 56 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர்
13:12:2025 உடல் அடக்கம்
13:12:2025. சரவணக்குமார் வயது 35 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை
12:12:2025 உடல் அடக்கம்
12:12:2025. சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S