19:01:2026 இன்று ஒரே நாளில் ஐந்து.(5) ஆதரவற்ற உடல்கள் அடக்கம்
19:01:2026. இன்று ஒரே நாளில் ஐந்து.(5) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெரியசாமி வயது 67 சௌந்தர்ராஜன் வயது 90 மற்றும் 75 வயது மதிக்கத்தக்க ஆண்
20:01:2026 உடல் அடக்கம்
20:01:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் சென்னிமலை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின்
10:01:2026 உடல் அடக்கம்
10:01:2026. லோகேஷ் வயது 60 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் மொடக்குறிச்சி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின்
18:01:2026 உடல் அடக்கம்
18:01:2026. பொன்னுச்சாமி வயது 64 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை
17:01:2026 உடல் அடக்கம்
17:01:2026. ஆறுமுகம் வயது 76 முகவரி தெரியவில்லை இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
07:01:2026 உடல் அடக்கம்
07:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 45 வயது மதிக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் மற்றும் 47 வயது மதிக்கத்தக்க சண்முகம் என்ற (ஆண்) ஆகியோருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர்
06:01:2026 உடல் அடக்கம்
06:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கனகராஜ் வயது 45 விலாசம் தெரியவில்லை அதேபோல் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார்கள் ஆகிய இரண்டு நபரின் உடல்களை காவல் உதவி
02:01:2026 உடல் அடக்கம்
02:01:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 to 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
31:12:2025 உடல் அடக்கம்
31:12:2025. சலீமா வயது 65 உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தாலுகா காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி