22:03:2025 உடல் அடக்கம்
22:3:2025. பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் AD காலணியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பிரேமா இவருக்கு 21 3 2025 ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை மூச்சு திணறில் காரணமாக இறந்துவிட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார் முருகன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் சிசுவின் தகப்பனார் முருகன் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்.