• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

23.02.2025 உடல் அடக்கம்

23.02.2025 உடல் அடக்கம்

23:02:2025. இன்று ஒரே நாளில் நான்கு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ரமேஷ் வயது 70 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் நகராட்சி மயானத்தில் 1274 நாகலட்சுமி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு இரும்பு பாதை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்Hc 115 சங்கர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சந்தியா தாஸ் வயது 29 இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் இறந்த பெண்ணின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் அவரின் உறவினர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் ஜாகிர் ஹுசைன் வயது 35 இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய அவருடைய உறவினர் வசம் போதி வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று இறந்தவரின் உறவினர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேயசேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்