24:03:2025 உடல் அடக்கம்
24:3:2025. இன்று ஒரே நாளில் இரண்டு பெண் ஒரு ஆண் உட்பட 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராம நாயக்கர் 70. உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்அறக்கட்டளை. நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் Hc1860 K சுப்பிரமணி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் பெயர் விலாசம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் மற்றும் சுப்புலட்சுமி வயது 80 மதிக்கத்தக்க பெண் இறந்து விட்டார் இவருக்கும் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்.Sகமருதின் இறந்தவர்களின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Hc151 பழனிக்குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்