25:03:2025 உடல் அடக்கம்
25:03:2025. காளியம்மாள் இவருக்கு 20 நாள் முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின்இறந்த குழந்தையின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் குழந்தையின் அப்பா காசிலிங்கம் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்