27:03:2025 உடல் அடக்கம்
27:03:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது 30to 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் பெயர் விலாசம் தெரியவில்லை மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பெருந்துறை நகராட்சி மயானத்தில் இறந்தவரின் உடலை பெற்று மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பரமசிவம் உதவி ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பர்வதத்தாள் 75வயது உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருடைய மகன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S.கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் மூதாட்டியின் மகன் சந்திரன் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்