• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

28.12.2024 உடல் அடக்கம்

28.12.2024 உடல் அடக்கம்

இன்று 28.12.2024 மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 50 வயது மற்றும் 45 வயது மதிக்கத்தக்க இரு ஆண் உடல்கள் பெயர் விலாசம் தெரியவில்லை இவர்களை அடக்கம் செய்ய உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் ஈரோடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் ஒரு உடலை Hc 2460 நித்தியானந்தம் அவர்கள் முன்னிலையில் ஈரோடு நகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது இன்னொரு உடலை பெருந்துறை நகராட்சி மயானத்தில் TV. சேகர் Gr 561 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் காவல் ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி வட்டம் திங்களூர் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் பெயர் விலாசம் தெரியவில்லை உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று Hc 843 p சத்தியமூர்த்தி அவர்கள் முன்னிலையில் பெருந்துறை நகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்