28:05:2025 உடல் அடக்கம்
28:05:2025. லோக பிரியா ரஞ்சித் குமார் ஆகியோருக்கு பிறந்த ஆண் சிசு உடல் எடை குறைவின் காரணமாக இறந்து விட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் பெற்றோர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் சிசுவின் தகப்பனார் ரஞ்சித் குமார் முன்னிலையில் சிசுவின் உடலை நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்