• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
02:12:2025 உடல் அடக்கம்

02:12:2025 உடல் அடக்கம்

02:12:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் மற்றும் 50 To 55.வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இருவருக்கும் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால்
21:11:2025 உடல் அடக்கம்

21:11:2025 உடல் அடக்கம்

21:11:2025. இன்று ஒரே நாளில் இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் மூலனூர் காவல் நிலையம் திருப்பூர்
20:11:2025 உடல் அடக்கம்

20:11:2025 உடல் அடக்கம்

20:11:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 to 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
19:11:2025 உடல் அடக்கம்

19:11:2025 உடல் அடக்கம்

19:11:2025. இன்று ஒரே நாளில் இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார்.55முதல்.65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் உடுமலைப்பேட்டை காவல் நிலையம் திருப்பூர் மாநகரம்
17:11:2025 உடல் அடக்கம்

17:11:2025 உடல் அடக்கம்

17:11:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு
16:11:2025 உடல் அடக்கம்

16:11:2025 உடல் அடக்கம்

16:11:2025. பாலாஜி வயது 50 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இறுதிச் சடங்கு செய்வதற்கு அவரின் மனைவி வேணி அவர்களிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ABT சாந்திவனம்
13:11:2025 உடல் அடக்கம்

13:11:2025 உடல் அடக்கம்

13:11:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் ஈரோடு நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S
11:11:2025 உடல் அடக்கம்

11:11:2025 உடல் அடக்கம்

11:11:2025. பெயர் விலாசம் தெரியாத .சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அரசு மருத்துவமனை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
07:11:2025 உடல் அடக்கம்

07:11:2025 உடல் அடக்கம்

7:11:2025. பாலசுப்பிரமணியம் வயது 58 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு
04:11:2025 உடல் அடக்கம்

04:11:2025 உடல் அடக்கம்

4:11:2025. இன்று ஒரே நாளில் மூன்று பெண் ஒரு ஆண் உட்பட நான்கு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது மாது வயது 35 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் வீரபாண்டி காவல் நிலையம் திருப்பூர்