• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
26:01:2026 உடல்கள் அடக்கம்

26:01:2026 உடல்கள் அடக்கம்

26:01:2026. ஜார்க்கண்டை சேர்ந்த முனி குமாரி அவருக்கு பிறந்து ஒரு நாள் ஆன ஆண் குழந்தை இறந்து விட்டது அந்த சிசுவை அடக்கம் செய்ய குழந்தையின் தாயார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல்
24:01:2026 இன்று ஒரே நாளில் (2) மூன்றுஆதரவற்ற உடல்கள் அடக்கம்

24:01:2026 இன்று ஒரே நாளில் (2) மூன்றுஆதரவற்ற உடல்கள் அடக்கம்

24:01:2026.. இன்று இரண்டு(2) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார்… காவல் ஆய்வாளர் அவர்கள் தாராபுரம் வட்டம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
21:01:2026 இன்று ஒரே நாளில் (3) மூன்றுஆதரவற்ற உடல்கள் அடக்கம்

21:01:2026 இன்று ஒரே நாளில் (3) மூன்றுஆதரவற்ற உடல்கள் அடக்கம்

21:01:2026. இன்று ஒரே நாளில் (3) மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 80 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார். காவல் ஆய்வாளர் ஆய்வாளர் அவர்கள் குமாரபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு
19:01:2026 இன்று ஒரே நாளில் ஐந்து.(5) ஆதரவற்ற உடல்கள் அடக்கம்

19:01:2026 இன்று ஒரே நாளில் ஐந்து.(5) ஆதரவற்ற உடல்கள் அடக்கம்

19:01:2026. இன்று ஒரே நாளில் ஐந்து.(5) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெரியசாமி வயது 67 சௌந்தர்ராஜன் வயது 90 மற்றும் 75 வயது மதிக்கத்தக்க ஆண்
20:01:2026 உடல் அடக்கம்

20:01:2026 உடல் அடக்கம்

20:01:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் சென்னிமலை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின்
10:01:2026 உடல் அடக்கம்

10:01:2026 உடல் அடக்கம்

10:01:2026. லோகேஷ் வயது 60 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் மொடக்குறிச்சி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின்
18:01:2026 உடல் அடக்கம்

18:01:2026 உடல் அடக்கம்

18:01:2026. பொன்னுச்சாமி வயது 64 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை
17:01:2026 உடல் அடக்கம்

17:01:2026 உடல் அடக்கம்

17:01:2026. ஆறுமுகம் வயது 76 முகவரி தெரியவில்லை இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
07:01:2026 உடல் அடக்கம்

07:01:2026 உடல் அடக்கம்

07:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 45 வயது மதிக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் மற்றும் 47 வயது மதிக்கத்தக்க சண்முகம் என்ற (ஆண்) ஆகியோருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர்
06:01:2026 உடல் அடக்கம்

06:01:2026 உடல் அடக்கம்

06:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கனகராஜ் வயது 45 விலாசம் தெரியவில்லை அதேபோல் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார்கள் ஆகிய இரண்டு நபரின் உடல்களை காவல் உதவி