03:11:2025 உடல் அடக்கம்
3:11:2025. குருசாமி வயது 70 வயது மூப்பின் காரணமாக மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
02:11:2025 உடல் அடக்கம்
2:11:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
01:11:2025 உடல் அடக்கம்
1:11:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராஜு வயது 83 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
28:10:2025 உடல் அடக்கம்
28:10:2025. சின்னத்தம்பி வயது 65 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் கருங்கல்பாளையம் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமரு தின் முதியவரின்
27:10:2025 உடல் அடக்கம்
27:10:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின்
25:10:2025 உடல் அடக்கம்
25:10:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் 15 வேலம்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாநகரம்
18:10:2025 உடல் அடக்கம்
18:10:2025. இன்று ஒரே நாளில் 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினையில் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி காவல் நிலையம்
13:10:2025 உடல் அடக்கம்
13:10:2025. இன்று ஒரே நாளில் 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கலா வயது 50 மற்றும் பெயர் விலாசம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் இரு உடல்களுக்கும் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள்
12:10:2025 உடல் அடக்கம்
12:10:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது மணியம்மாள் வயது 70 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் கருங்கல்பாளையம் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S
11:10:2025 உடல் அடக்கம்
11:10:2025. சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின்