• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
13:11:2025 உடல் அடக்கம்

13:11:2025 உடல் அடக்கம்

13:11:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் ஈரோடு நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S
11:11:2025 உடல் அடக்கம்

11:11:2025 உடல் அடக்கம்

11:11:2025. பெயர் விலாசம் தெரியாத .சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அரசு மருத்துவமனை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
07:11:2025 உடல் அடக்கம்

07:11:2025 உடல் அடக்கம்

7:11:2025. பாலசுப்பிரமணியம் வயது 58 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு
04:11:2025 உடல் அடக்கம்

04:11:2025 உடல் அடக்கம்

4:11:2025. இன்று ஒரே நாளில் மூன்று பெண் ஒரு ஆண் உட்பட நான்கு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது மாது வயது 35 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் வீரபாண்டி காவல் நிலையம் திருப்பூர்
03:11:2025 உடல் அடக்கம்

03:11:2025 உடல் அடக்கம்

3:11:2025. குருசாமி வயது 70 வயது மூப்பின் காரணமாக மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
02:11:2025 உடல் அடக்கம்

02:11:2025 உடல் அடக்கம்

2:11:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
01:11:2025 உடல் அடக்கம்

01:11:2025 உடல் அடக்கம்

1:11:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராஜு வயது 83 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
28:10:2025 உடல் அடக்கம்

28:10:2025 உடல் அடக்கம்

28:10:2025. சின்னத்தம்பி வயது 65 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் கருங்கல்பாளையம் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமரு தின் முதியவரின்
27:10:2025 உடல் அடக்கம்

27:10:2025 உடல் அடக்கம்

27:10:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின்
25:10:2025 உடல் அடக்கம்

25:10:2025 உடல் அடக்கம்

25:10:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் 15 வேலம்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாநகரம்