09.2.2025 உடல் அடக்கம்
09.2.2025. சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு நகர காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த மூதாட்டியின் உடலை பெற்று கருங்கல்பாளையம் பொது நகராட்சி மயானத்தில் காவலர் 1274. A நாகலட்சுமி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514